வளவன் பரிசு  

தளபதி : உறையூரின் நவமணி வணிகர், அன்னத்தின் தந்தை.

அம்பலம் : தனபதி கடையின் பணியாள்.

புவன முழுதுடையாள் : இராசராசரின் பட்டத்தரசி; பைந்தமிழ்ப் புலமை
  பெற்றவள்; முத்தமிழிலும் தேர்ந்தவள்; இளவரசன் இராசேந்திரனை
  ஈன்றவள்.

அன்னன் : வணிகர் தனபதியின் புதல்வி, தாமரைக் கண்ணனின் காதலி.

பொன்னி பூங்கொடி       :    உறையூர் மகளிர்
காந்திமதி, கமலை, காவேரி :

  இன்னும் உறையூர்க் கோயில் குருக்கள், சோழ அரண்மனையின் சேவகன்,
  உறையூர் அரன்மனையின் சேவகர், பாண்டியப் படைவீரர்கள், பாண்டியப்
  படைத்தலைவன், உறையூர் மகளிர், உறையூர் ஆடவர் முதலியோர்.

காலம் : கி.பி. 1218 ஆம் ஆண்டின் இறுதியும்,
  கி.பி. 1219 ஆம் ஆண்டின் முற்பகுதியும்.

களம் : உறையூர், முடிகொண்ட சோழபுரம், மதுரை.

அறிவிப்பு

இந் நாடகத்தை ஆசிரியரின் முன்
அனுமதி பெற்றே நடிக்க வேண்டும்.
ஆசிரியரின் முகவரி : 9, அரங்கராசலு
தெரு, சென்னை-600 029.