| 3. | கடலின் மீன்பெயர் நுளையர்1வாய் மொழியெனல் கடுக்கும் | | திடம்2நிலாவிய செழுந்தமிழ்ப் புலவரைச் சேர்வார் | | புடவி3மேற்கொளும் அறுவகை இலக்கணப் புதுநூல் | | படஅ ராஉறழ்4சமணரைப் புகழ்ந்துளார் பகையே (3) |
| வகையும் துணையும் 4. | எழுத்து சொல்பொருள் யாப்புஅணி எனத்திகழ் | | இவற்றுடன் இவைதம்மாற் | | பழுத்து மாமணம் கமழ்தரு புலமையும் | | பகர்வது குறித்துள்ளேன், | | வழுத்தும் மங்கலம் அறியநீ யென்னது | | வாக்கில்வந்து அருள்இன்னே;5 | | கொழுத்து உலாவிய வரிஉடல் பூரம்மேல்6 | | கொண்டுள குலமாதே. (4) |
| நுவன்ற காரணம் | செந்தமிழ்க் கிரியோன்1 தினந்தொறும் வழிபடும் | கந்தனைக் கதிர்வேற் கரத்துடன் மயில்மேற் | |
| |
|
|