|
‘வீங்குபிணிக்1 கயிறொரீஇத் தாங்குவனத் தொன்றப்போய்க்?
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப’.
[தனிச்சொல்]
எனவாங்கு.
[சுரிதகம்]
‘கானொடு 5புல்லிப் பெரும்பூதம் 3முனையும்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே’.1
இது சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா.
[சுரிதகத் தரவிணைக் கொச்சகம்]
[தரவு]
‘வடிவுடை நெடுமுடி வானவர்க்கும்4 வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாய்க11
கொடிபடு வரைமாடக் கோழியார்? ? கோமானே!’
[தனிச்சொல்]
எனவாங்கு.
[தரவு]
‘துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம்
துறப்புண்டாங்
கிணைமலர்ந்தார் அருளுமேல் இதுவதற்கோர் மாறென்று
துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ?
[தனிச்சொல்]
அதனால்,
[சுரிதகம்]
‘செவ்வாய்ப் பேதை இவள்திறத்
தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே?’
இது சிறப்புடை ஆசிரியத் தளையால் வந்த சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா.
பிற தளையாலும் வந்த வழிக் கண்டு கொள்க.
1 யா. வி. 22 உரைமேற்.
பி - ம். 1 வீங்கு மணிக் ? தேறப் போய்க் 5 ஆனொடு
3 பெரும்புறா 4 வானவற்கும் 11 காவலனாம்? ? மணிமாடக் கூடலார்.
|