|
[இயற்சிஃறாழிசைக் கொச்சகம்]
[தரவு]
‘பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின்
மிசைத்தோன்றிக்
குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப்
படைப்பரிமான் றேரினோடும் பரந்துலவு மறுகினிடைக்
கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே’.
[தனிச்சொல்]
ஆங்கொருசார்
[தாழிசை]
‘உச்சியார்க் கிறைவனாய் உலகமெல்லாம் காத்தளிக்கும்
பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாப் பாவித்தார்
வச்சிரங்கைக் காணாத காரணத்தான் மயங்கினரே;’
1
(தனிச்சொல்)
ஆங்கொருசார்.
‘அக்காலம், அணிநிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து
வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்
சக்கரங்கைக் காணாத காரணத்தாற் சமழ்த்தனரே;’
2
(தனிச்சொல்)
ஆங்கொருசார்
‘மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடித்து மயங்காச்செங்
கோல்கொண்ட சேவலங் கொடியோனாப் பாவித்தார்
வேல்கொண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே’. 3
[தனிச்சொல்]
அஃதான்று.
[சுரிதகம்]
‘கொடித்தேர் அண்ணல1 கொற்கைக் கோமான்
நின்றபுகழ்? ஒருவன் செம்பூட் சேஎய்
பி - ம்.1 தோன்றல் ? நிறைபுகழ்.
|