1. பொருள்: கள்ளுண்ட உழவர்கள் நெல்வயற் பள்ளங்களில் நீர் நிறையுமாறு காஞ்சி மரத்துண்டுகளை நட்டுக் கருப்பங்கழிகளை இடையிடைக் கட்டி அமைத்த கரையினைக் கடந்து வழியும் நீரில் வரக்கூடிய வெள்ளிய மீன்களைக் கவரவேண்டி வெண்கொக்கானது பார்த்துக் கொண்டிருக்கும்படியான ஊரனே! முன்னாளிலே, |