பக்கம் எண் :

647

மகத்தை நிலாத்தை

‘பல்லவை நுதலிய’ என்ற நூற்பாவின் ‘எச்சம் இன்று’ என்ற மிகையால் கொள்ளப்பட்டன. தொல். 174 நச்.

விளவத்துக்கண்-பலாவத்துக்கண்

‘அ ஆ உன்னும் மரப்பெயர்க் கிளவிக்கு
அத்தொடுஞ் சிவணும் ஏழன் உருபே’      181

என்பது,

யாவற்றை யாவற்றொடு

‘யாஎன் வினாவும் ஆயியல் திரியாது,’     175

என்பது.

அதனை அதனொடு-இதனை-இதனொடு-உதனை- உதனொடு

‘சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய்ஒழித்து உகரம் கெடுமே.’     176

என்பது.

அவையற்றை இவையற்றை உவையற்றை

‘சுட்டு முதல் ஆகிய ஐஎன் இறுதி
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே’     177

என்பது

யாவற்றை-

‘யாஎன் வினாவின் ஐஎன் இறுதியும்
ஆயியல் திரியாது என்மனார் புலவர்
ஆவயின் வகரம் ஐயொடும் கெடுமே.’

என்பது. 178