பகுப்பு ஏலாமை அறிக. ஒரோவழி அஃறிணைப்பெயர்கள் மொழியால் பேசுவன உளவாயின், அது தெய்வத்தன்மை முதலிய விசேடத்தான் அன்றிப் பொருட்டன்மையால் அன்மையின், அமைத்துக் கொள்வதன்றி அது பற்றி விரவுத்திணை என்றல் சிறிதும் பொருந்தாது என்க. அற்று ஆதலின் அன்றே ஆசிரியர் தன்மையை உயர்திணை எனக் கூறியதூஉம் என்க. இது கொள்ளாதார்க்கு, |