ஒத்த நூற்பாக்கள்: |
| ‘யான் யாம் நாம்என வரூஉம் பெயரும்’ | தொல்.சொல்.162 |
| ‘யான் யாம் நாம்என வரூஉம் பெயரும்’ | தொல்.சொல்.162 |
| ‘நீயிர் நீஎன வரூஉம் கிளவி பால்தெரி பிலவே உடன்மொழப் பொருள’ | 188 |
| ‘அவற்றுள் நீஎன் கிளவி ஒருமைக்கு உரித்தே.’ | 189 |
| ‘ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே.’ | 190 |
| ‘எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்.’ | 164 |
| ‘தாம்என் கிளவி பன்மைக்கு உரித்தே.’ | 184 |
| ‘தான்என் கிளவி ஒருமக்கு உரித்தே’ | 185 |
| ‘எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.’ | 186 |
| ‘தன்னுள் ளுறுத்த பன்மைக்கு அல்லது உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை.’ | 187 |
| ‘தாம்தானும் நீநீயிர் என்பனவும் தாழ்குழலாய் ஆய்ந்த விரவுப்பேர் ஆம்.’ | நே.சொல். 35 |
| முழுதும் | நன்.258 |
(எல்லீரும் என்பது நன்னூல் பாடமன்று; எல்லீர் என்பதுவே நன்னூற் பாடம்.) தொல்காப்பியனார் ‘எல்லீரும்’ என்பதனையே இயற்சொல்லாகக் கொண்டமை ‘எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்’ தொல்.சொல். 164 என்பதனாலும் பெற்றாம். |
| ‘தன்மை ஆகும் யான்நான் யாம்நாம் முன்னிலை நீநீயிர் நீவிர்நீர் எல்லீர் ஏனைய படர்க்கை எல்லாம் பொதுவே.’ | தொ.வி. 51 |
| ‘தாம்எனும் ஒருபெயர் பன்மைக்கு உரிய.’ | மு.வீ.பெ.38 |