சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-39151

  
 

‘வினைமுதல் இன்னும் விரிக்கின் பெருகும்’ 29

இ.கொ.25
என்ற நூற்பாக்களில் பலவகையாக விளக்கப்பட்டிருத்தல் உளங்கொளத்தகும்.

இச்செய்திகளே பிரயோக விவேகத்தில் வடசொற் பெயர்கொண்டு
 

   
 
‘ஏயும் கருமம் சுதந்திரம் ஏதுஎன்று எண்ண விரிந்து
ஆயும் கருத்தன் அபிகிதம்; அநபிகிதம்ஒன்றே’
11
என்று கூறப்பட்டுள்ளன. இவற்றின் விரிவை உரையில் காணலாம்.

இலக்கணக்கொத்து நூலார் குறிப்பிடும் ‘கருவிஇடம் கொள்வானினும் கருதுவர்’
என்ற கொள்கை பிரயோக விவேக நூலார்க்கு உடன்பாடன்று.

 
‘சொல்லப் படுநிலை சொல்லப் படாநிலை
அபிகிதம் அநபி கிதமென மொழிப
தெரிநிலை தெரியா நிலையென வும்பெறூஉம்.’
 
இ.கொ. 11-உரைச்சூத்திரம்

ஒத்த நூற்பாக்கள்
  ‘அவற்றுள்
எழுவாய் உருபு பெயர் தோன்று நிலையே.’
 
தொல்.சொல். 65
  ‘பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதல் என்று
அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே.’
66
 
‘பெயர் எழுவாய் வேற்றுமையாம் பின்பதுதான் ஆறு
‘பயனிலையும் ஏற்கப் படுதல்.’
நன். 295
 
‘எழுவாய் உருபாம் இயல்பின் பெயரே
மிண்டதன் பொருளாம் வினைபெயர் வினாவே.’
 
தொ.வி. 56