என்ற நூற்பாவின் உரையில் கூறப்பட்டனவற்றுள் பெரும்பான்மைய கொள்ளப்பட்டுள்ளன.ஈண்டுக் கொள்ளப்பட்ட எடுத்துக்காட்டுக்களில் ஒரு கூறு மயிலைநாதர் உரையிலிருந்தும் (நன்.297) மறு கூறு நச்சினார்க்கினியர் உரையிலிருந்தும் (தொல்.சொல். 76, 77) கொள்ளப்பட்டன. விளக்கங்கள் பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. இனி, இலக்கணக்கொத்து நூலார், நான்காம் வேற்றுமை பற்றி, |