| | குரிசில், தோன்றல் என்பன ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’ | 129 |
என்பதனானும், |
| | ஆண்பால் பெண்பால் என்பன ‘அயல்நெடி தாயின் இயற்கை யாகும்’ | 142 |
என்பதனானும் கொள்ளப்பட்டன. திருமாலே முதலியன |
| | ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’ | 129 |
என்பதனால் கொள்ளப்பட்டன. ஆய், ஆயே என்பன |
| | ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’ | 129 |
என்பதனால் கொள்ளப்பட்டன. பிணா, சாத்தி, பூண்டு, அழிதூ என விரவுப் பெயர்கள் இயல்பாதலும் ஏகாரம் பெறுதலும், |
| | ‘கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ | 150 |
| என்பதனால் கொள்ளப்பட்டன. தந்தை, அன்னை, மகன், முதலிய விரவுப் பெயர்கள் இயல்பாதலும். சாத்தீ முதலியன இகரம் ஈகாரமாதலும் ‘கிளந்த இறுதி’ என்ற நூற்பாவினாலேயே கொள்ளப்பட்டன. |
| | மகன் மகனே மருமகன் மருமகனே என்பன ‘முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே’ | 136 |
என்பதனாலும் |
| | மகள் மகளே மருமகன் மருமகளே என்பன ‘முறைப்பெயர் எல்லாம் முறைப்யெர் இயல’ | 147 |
என்பதனாலும், |