| ‘பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.’ | 140 |
|
| ‘அயல்நெடி தாயின் இயற்கை ஆகும்.’ | 142 |
|
| ‘முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல.’ | 147 |
|
| ‘கிளந்த இறுதி அஃறிணை விரவுப் பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை.’ | 150 |
|
| ‘புள்ளியும் உயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉம் காலம் தோன்றின் தெளிநிலை உடைய ஏகாரம் வரலே.’ | 151 |
|
| ‘அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறை பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே.’ | 153 |
|
| ‘இகரம்ஈ காரமாம் ஐஆய்ஆம் ஏயாம் உகர ஓகார உயிர்கள்- பகர்விளிகள் அண்மை யிடத்தும் அளபெடைப் பெயர்க்கண்ணும் உண்மை இயல்பாய் உறும்.’ | நே. சொல்.25 |
|
| ‘விரவுப்பேர் எல்லாம் விளிக்குங்கால் முன்னை மரபிற்றாம் அஃறிணைப்பேர் வந்தால்- மரபின் கொளவரும் ஏகாரமும்.’ | 29 |
|
| முழுதும் | நன்.305 |
|
| ‘எப்பெயர்க் கண்ணும் இயல்பும் ஏயும் இகர நீட்சியும் உருபாம் மன்னே.’ | தொ.வி.70 |
|
| ‘இஈ யாகும் ஐஆ யாகும்.’ | மு.வீ.பெ.101 |
|
| ‘உகரம் ஓகாரம் ஏயொடு சிவணும்.’ | 102 |
|
| ‘உகரம் தானே குற்றிய லுகரம்.’ | 103 |
|
| ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய ஆகும் என்மனார் புலவர்.’ | 105 |
|
| ‘அண்மைப் பெயர்இயல் பாக விளிக்கும்.’ | 107 |
|
| ‘ஆன்என் இறுதி இயற்கை ஆகும்.’ | 112 |