| ‘முன்இயல்பாம் ஆனும் அளபெடையும்.’ | 26 |
| ‘ஓங்கு அளபாம் பேர்கள் இயல்பாம்’ (ரகரஈறு) | 27 |
| ‘அயல்நெடி தாம் பேரும் அளபெடையாம் பேரும் இயல்பாம் விளிக்கும் இடத்து.’ (லகர ளகரஈறு) | 28 |
| ‘................கூவுங்கால் சேய்மைக்கு அளவிறப்ப நீளும் அவை.’ | 29 |
| முழுதும் | நன். 313, தொ.வி.78 |
| ‘அண்மைப் பெயர்இயல் பாகவிளிக்கும்’ (இகரஈறு) | மு.வீ.பெ.107 |
| ‘அண்மைக் கிளவிக்கு அகரம் ஆகும்.’ (அன்ஈறு). | 117 |
| ‘ஆன்என் இறுதி இயற்கை ஆகும்.’ | 112 |
| ‘அயல்நெடி தாயின் இயற்கை ஆகும்.’ | 126 |
| “இருதிணை மருங்கினும் எல்லாச் சொற்களும் சேய்மையின் அளவைக் கடந்துசென்று இசைக்கும். | 134 |
|
விளியேலாப் பெயர்கள் |
216. | தநநு எஎன் அவைமுதல் ஆகித் தன்மை குறித்த னளரஎன் இறுதியும் வினாச்சுட்டு எனும் அவை முதல் ஆகி ஐம்பால் குறித்த ஐவகை இறுதியும் அன்ன பிறவும் தாமும் தானும் இன்மை வேண்டும் விளியொடு கொளலே. | |
இது மேல் விளி ஏற்கும் எனக் கூறிப்போந்த இறுதியவற்றுள்ளும் இவ்வீற்றுப் பெயர்கள் விளிஏலா என்கின்றது. இ-ள்: தநநு என்னும் உயிர் மெய்யையும் எ என்னும் உயிரையும் முதலாக உடையவாய் ஒருவனது கிளைப்பொருண்மையைக் குறத்து நின்ற னளர என்னும் மூவகைப் புள்ளியையும் இறுதியாக உடைய பெயர்களும், வினா எழுத்துக்களையும் |