| ‘அர் ஆர் ப என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கின் படர்க்கைச்சொல்லே.’ | தொல்.சொல். 206 |
|
| ‘மாரைக்கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப.’ | 207 |
| ‘தான்ஆனும் தாள்ஆளும் தார்ஆரும் தார்களொடு ஆர்கள் என்று மேல்நாம் உரைத்த பிரத்தியமாகும் ஆனா இறப்பில் தொழிற்பதம்.............ஆய்ந்தறியே’ | வீ.சோ. 73 |
| | |
| ‘நின்றான் கிறானொடு நின்றாள் கிறாள்இவை நின்றார்கிறார் நின்றார்க ளோடு கிறார்களும்.............. படர்க்கைப் பின்தான் நிகழ்கை தொழிற்பதம் பேர்த்தறியே. | 74 |
| ‘வான்பானும் வாள்பாளும் வார்பாரும் வார்களும் பார்களும்சீர்..... வான்பான் மலியும் எதிர்வின் தொழிற்பதம்’ | 75 |
| ‘ஆங்குரைத்த அன்ஆனும் அள்ஆளும் அர்ஆர்ப பாங்குடைய முப்பால் படர்க்கையாம்.’ | நே. சொல். 41 |
| ‘அன்அன் இறுமொழி ஆண்பாற் படர்க்கை’ | நன். 325 |
| ‘அள்ஆள் இறுமொழி பெண்பாற் படர்க்கை.’ | 326 |
| ‘அர்ஆர் ப-ஊர் அகரம்மார் ஈற்ற பல்லோர் படர்க்கைமார் வினையொடும் முடிமே.’ | 327 |
| ‘அன்ஆன் அள்ஆள் இறுதிக்கிளவி உயர்திணை ஒருமைப் படர்க்கைச் சொல்லோ.’ | மு.வீ.வி.16 |
| ‘அர்ஆர் பகர இறுதிக் கிளவி அத்திணை மருங்கின் பல்லோர் படர்க்கை.’ | 11 |
| ‘மாரைக் கிளவி அவற்றோ ரற்றே.’ | 12 |