சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

322 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘யாவரும் கேட்க’
எனவும் வேண்டிக் கோடல் பொருண்மைக்கண்ணும் அகரத் தொடி கூடிய ககர ஈறும்,
                    அவன்வாழிய- அவள்வாழிய- அவர்வாழிய- அதுவாழிய- அவைவாழிய

 


‘யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய’ புறம்.
‘மன்னிய பெருமநீ நிலம்மிசை யானே’ புறம்.

175
6

  என வாழ்த்துதல் பொருண்மைக்கண் அகரத்தொடு கூடிய யகர ஈறும்,
 

  வாழியர்- நடுக்கின்றி நிலீஇயரோ அத்தை’ புறம்.
நீவாழியர் நின் தந்தை தாய் வாழியர் புறம்.
2
137
என வாழ்த்துதல் பொருண்மைக்கண் ரகர ஈறும்,
 
  ‘வழாஅல் ஓம்பல்
‘இற்றெனக்கிளத்தல்’
‘ஆக்கமொடு கூறல்’
(தொல்.சொல்.13)
(19)
(20)
என அல் ஈறும்.
மரீஇயது ஒராஅல் (தொல்.சொல்.443) என ஆல் ஈறும் விதித்தற்கண்ணும்,
 
  பாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே’ புறம்.
‘நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே’ நற்.
375
64
என மார் ஈறும் வாழ்த்துதற் பொருண்மைக்கண்ணும்,
 
  ‘அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின்’  
என விதித்தற்கண் ஐகார ஈறும் வந்தன.
 
  ‘பயன்இல் சொல் பாராட்டு வானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்’

குறள்.196
என அல்ஈறு விதித்தற்கண் மறையும் உடம்பாடுமாய் வருதலும் கொள்க.
 
  ‘நாடாக ஒன்றோ நாடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ’

புறம்.187