சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

344 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

முடியும் இயல்பினை உடையது வினையெச்சச் சொல்லாக என்றவாறு. 19

விளக்கம்
 

  எய்தியது- 242ஆம் நூற்பாச் செய்தி.
      வினையெச்ச வாய்பாடுகள் பல. வினையெச்சங்கள் தன் வினைமுதல்வினையைக்
கொண்டே முடிவனவும், தன்வினை- முதல்வினை, பிறவினைமுதல்வினை என்ற
இரண்டையும் கொண்டு முடிவனவும் என இருதிறத்தன என்றவாறு.
 

ஒத்த நூற்பாக்கள்:
 



 

‘எச்சமே தொழில் பொழுது என்றிவை தோன்றி
இடம்பால் தோன்றாது எஞ்சிய வினையன அவற்றுள்
வினையொடு புணர்வது வினையெச் சம்மே.’

‘வினையெச் சம்கொள் விகுதி இஉ
ஊவோடு எனவும் ஊபு ஆஇறப்பே
அ-இரு கருத்தா அணையின் நிகழ்வே
ஒருகருத் தாவும் ஓரிடத்து இரண்டும்
இயைப அன்றி இல்இன் இல்இலா
வான்பான் பாக்கு வரும்பொழு தாம்பிற.’

‘எனஒழித்து ஒழிந்த இறப்புஎச் சத்தும்
வான்பான் பாக்குஎன வரும்மூன் றற்கும்
ஏற்கும்ஒரு கருத்தா இரண்டும் பிறவே.’

‘எதிர்மறை எச்சத்து இயலும் விகுதி
ஆமல் ஆதுஆமை ஆ-என நான்கே.’



தொ.வி. 117





119



120


121