சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

360 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘கோவா ஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு
பேஎம் நாறும் தாழ்நீர்ப் பனிச்சுனை’
(‘பையுள்மாலை என்னும் பழம் பாடல்)
 

எனவும்,
 

  மழைபெய்யப் புகழ் பெற்றது,
‘கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியன்நகர்,
 


புறம்.72

எனவும்,
 

  மழை பெய்ய மரம் குழைத்தது,
‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக்குழையும் விருந்து’


குறள்.90
 

எனவும்,
 

  மழைபெய்யின் புகழ்பெறும்,
‘தாம்வேண்டின் நல்குவர் காதலர்’.

குறள்.1150
 

எனவும்,
 

  மழைபெய்யின் குளம் நிறையும்,
‘யாம்வேண்டின் கவ்வை எடுக்கும் இவ்வூர்’

குறள்-1150

எனவும்,
 

  மழை பெய்யிய முழங்கும்,
‘காணிய வாவாழி தோழி’

கலி.42
 

எனவும்,
 

  மழை பெய்யிய வான் பழிச்சுதும்,
‘மாணிழை அரிவை காணிய ஒருநாள்
பூண்க மாளநின் புனைமணி நெடுந்தேர்’


பதிற்.81

எனவும்,