சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-23379

‘வரிபுனை வில்லன் ஒரு கணை தெரிந்துகொண்டு’

‘அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்
                    விளிநிலை கொள்ளாள் தமியள் மென்மெல’ அகம்.
                    ‘உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து’
                    ‘விழுமிது கழிவது ஆயினும்’
                    ‘நிலமிசைப் புரளும் கைய வெய்து உயிர்த்து
எனவும்,

‘துணைஇல் நெஞ்சினேன் துயர்உழந்து இனையேன்’
                    ‘நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சி’
எனவும்,

‘நீர்வார் கண்ணை நீஇவண் ஒழிய’
                    ‘வெள்வேல் வலத்தினிர் பொருள்தரல் வேட்கையின்
                    உள்ளினிர்’
எனவும்,

‘வெந்துப்பினன் விறல்வழுதியொடு’
                    ‘அஞ்சாயலள் ஆயிழைமுன்’
                    ‘கடல்தானையர் கழல்வேந்தரை’
                    ‘பெருவரை மிசையது நெடுவெள் அருவி’
                    ‘புன்தாள் ஓமைய சுரன்இறந் தோரே’
எனவும்,

‘பெருவேட்கையேன் எற்பிரிந்து’
                    ‘கண்புரை காதலேம் எம்மும் உள்ளாள்’
எனவும்,
                    ‘உலங்கொள் தோளினை ஒரு நின்னால்’
                    ‘வினை வேட்கையீர் வீரர் வம்மின்’
எனவும்,

அகம். 48


5
முருகு- 185
குறுந்.253
புறம். 44



புறம்-113




கலி.4





குறுந். 78
குறுந். 260