பொருள் நிலைகளை முன்னர்க்கூறி அசைநிலையைத் தனியே கூறினார். ஓஒபெரியன்- சிறப்பின்கண் அளபெடுத்தது. 254. இவள் யாவள் என ஆராய்தலின் தெரிநிலை என்றார். கானம் கார் எனக் கூறினும் தலைவி அதனிற் பிரிந்து தேறேன் என்றலின் பிரிநிலை. யாரோ, வம்மினோ- முறையே பெயர் வினைகளை அடுத்து ஓகாரம் அசையாயிற்று. |