ஒத்த நூற்பாக்கள்: |
|
| ‘அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும் பெயர்க்குஉரி மரபின் செவ்வெண் இறுதியும் ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும் யாவயின் வரினும் தொகைஇன்று இயலா.’ | தொல்.சொல்.290 |
|
| உம்மை எண்ணும் எனஎன் எண்ணும் தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே.’ | 287 |
|
| முழுதும்- | நன். 428 |
|
| ‘எண்வகை எட்டனுள் ஏசெவ்வெண் என்றாஎனா நான்கும் தொகைபெறும் என்றுஎன ஒடுஉம்மை நான்கும் தொகாமை நடக்கவும் பெறுமே என்றுஎன ஒடுமூன்று எஞ்சிடத் தனவுமாம்.’ | தொ.வி. 130 |
சிலவற்றுக்குச் சிறப்புவிதி
|
261. | என்றும் எனவும் ஒடுவும் தோன்றி ஒன்று வழி உடைய எண்ணினுள் பிரிந்தே. | |
இ-ள்: என்றும் எனவும் ஒடுவும் என்பன ஒருவழித்தோன்றி எண்ணினுள் பிறவழியும் சென்று ஒன்றும் இடம் உடைய என்றவாறு. |
| வரலாறு: - ‘வினைபகை என்று இரண்டின் எச்சம்’ | குறள். 674 |
எனவும், |
| ‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை’ | தொல்.7 |
எனவும், |
| ‘பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்’ | குறள். 675 |
எனவும், |