என்புழி, மன் இனி அது கழிந்தது என்னும் பொருள் குறித்து நின்றது. பண்டு காடுமன் என்புழி, மன் இன்று கயல் பிறழும் வயல் ஆயிற்று என ஆக்கம் குறித்து நின்றது. கூரியது ஒருவாள் மன், என்புழி, மன் திட்பமின்று ஆயினும் என எச்சமாய் ஒழிந்த சொல் பொருண்மை குறித்து நின்றது. |