| ‘விளிந்தன்று மாதுஅவர்த் தெளிந்தஎன் நெஞ்சே’ | | என-மாதும், | | ‘கண்டிகும் அல்லமோ கொண்க நின்கேளே’ | ஐங்குறு. 121-28 | என-இகுமும், | | ‘கண்ணும் படுமோ என்றிசின் யானே’ | நற்.61 | என-சின்னும், | | ‘பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ | குறள்-1045 | என- குரையும், | | ‘அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா’ | குறள். 366 | என-ஓருமும், | | ‘மங்கலம் என்பதோர் ஊர்உண்டு போலும்’ ‘ஓராற்றான் என்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறன்என் கைப்பற்ற-ஓரா நனவுஎன்று எழுந்திருந்தேன நல்வினை ஒன்றில்லேன் கனவும்ஒழிந்து இழந்த ஆறு’ | முத்தொள்ளாயிரம் | என-இருந்தும், | | ‘நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண்தன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்’ | கலி.101 | என-இட்டும், | | ‘தேவாதி தேவன் அவன்சேவடிசேர்தும் அன்றே’ | சீவக.1 | என-அன்றும், | | ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ | குறள்-978 | என-ஆமும் | | ‘தகைமிகு குழைதந்தார் தாவில்சீர்த் தம் அடிகள் முகைமிகு மலர்க்கண்ணி’ | | என-தம்மும் |
|
|
|