ஒத்த நூற்பாக்கள் |
| ‘யாகா- பிறபிறக்கு அரோபோ மாதென வரூஉம் ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.’ | தொல்.சொல். 279 |
|
| ‘இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகுநிலை உடைய என்மனார் புலவர்.’ | 275 |
| ‘ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும்.’ | |
|
| ‘ஆக ஆகல் என்பது என்னும் ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை’. | 280 |
| முழுதும் | நன். 441 |
| ‘இகுஞ்சினும் ஏனை இடத்தொடும் சிவணும்.’ | மு.வீ.ஒ.22 |
| ‘ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும்.’ | 23 |
| ‘யாகா பிறபிறக்கு அரோபோ மாதென வரும்ஒரு ஏழும் அசைநிலை மொழியே’. | 24 |
|
| ‘ஆக ஆகல் பிரிவில் அசைநிலை.’ | 25 |
|
| ‘அத்து அந்தில் அன்றுஅம்ம ஆங்குஅரோஆம் ஆல்இட்டு இகும்குரை காஇருந்து இன்றுஓரும் சின்தாம் தான்நின்று தில்பிற பிறக்கு மன்மா மன்னோ மாதுயா மாதோ போலும் போம்எனப் பொதுஅசை முப்பதே.’ | தொ.வி.137 |
இடைச்சொற் பொருள்பற்றிய புறனடை
|
278. | அவ்வச் சொல்லிற்கு அவை அவை பொருள்என மெய்பெறக் கிளந்த இயல ஆயினும் வினையினும் பெயரினும் நினையத் தோன்றித் திரிந்துவேறு படினும் தெரிந்தனர் கொளலே. | |