சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

466 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்.’
‘இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்.’
‘கம்பலை சும்மை கலிஅழுங்கு ஆர்ப்புஅரவம்.’
350
359
நே.சொல். 57

 
  ‘மாற்றம் நுவற்சி செப்புஉரைகரை நொடிஇசை
கூற்றுப் புகறல்மொழி கிளவி விளம்புஅறை
பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே.’
‘முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறுஇறை
இரங்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கவ்வை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை.’
‘இயம்பல் நுவற்சி இசைகூற்று விளம்புஅறை
பாட்டுக் கரைநொடி பகர்ச்சி சொல்லே’.


நன்.458



நன்.459

மு.வீ.ஒ.47

 
  ‘கம்பலை.... ........ ....... .....பொருள.’ மு.வீ.ஒ.43


தாம் ஒன்றாய் நின்று பலபொருள் உணர்த்துவன:
 

286 கலியே அரவமும் செருக்கும் காட்டலும்
அழுங்கல் அரவமும் இரக்கமும் கேடும்
இரங்கல் இசையும் கழிந்தபொருட்டு ஆகலும்
சிவணும் என்மனார் தெளிந்திசி னோரே.

 

இது நிறுத்த முறையானே இசை உணர்த்துவனவற்றுள், தாம் ஒன்றாய் நின்று பல பொருள் உணர்த்தும் உரிச் சொற்கள் இவை என்கின்றது.
 

  இ-ள் ‘கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த’ அகம்.11
எனவும்,
 
  ‘கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயம்’ மதுரைக்.264
எனவும்,