என்பது அகத்தியம் ஆதலின். ‘உருவு’ என்றாரேனும், உருவின் பொருள் ஆகிய வடிவு- பிழம்பு- பிண்டம்- என்னும் தொடக்கத்தனவும் கொள்க. குற்றி கொல்லோ மகன் கொல்லோ இதோ தோன்றா நின்ற உருவு எனவும், ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இதோ தோன்றாநின்ற உருவு எனவும், ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இதோ தோன்றா நின்ற இவர் எனவும், |