பொருள் முதல் ஆறும் எனப் பொதுப்படக் கூறிய அதனானே, கண் நல்லள்- தோள் நல்லள்- முலை நல்லள்- புருவம் நல்லள்- காது நல்லள்- எனவும், கண் நொந்தாள்- தோள் நொந்தாள்- முலை நொந்தாள்- புருவம் நொந்தாள்- காது நொந்தாள்- எனவும், கண் நல்லர்- தோள் நல்லர்- முலை நல்லர்- புருவம் நல்லர்- காது நல்லர்- எனவும், |