உவத்தல் என்ற கருத்தான் உலகம் என்பதும், பூத்தல் என்ற கருத்தான் பூதம் என்பதும், உல, - பூ- என்ற வேர்ச் சொற்களினின்று முறையே தோன்றின என்பதே அறிஞர் முடிவு. குடிமை முதலாயின குடிமை நன்று குடிமை நல்லன் என இருதிணை வினை கோடலும். காலம் முதலாயின காலன் என்றாற்போல ஈறுதிரிந்தவழியே உயர்திணை வினை கோடலும் வழாநிலையாதலின் அவை வழுவமைக்கப்படுவன அல்ல என்றார். இக்கருத்து. |