செப்பினும் வினாவினும் சினையும் முதலும் மயங்குதலும் கூடாது என்பது. இவள் கண்ணின்- இவள் கண்ணைக்காட்டிலும்- என்பது உறழ்தல். தோள் கோலினும் தண்ணிய என்பது சினை முதலோடு மயங்கியதாம். தலைவி தளிரை அன்னோள் என்பது முதல் சினையோடு மயங்கியதாம். உவமம் கூறுதற்கண் முதல் சினை மயக்கம், |