‘ஆலாழ்க என்றால், அந்தணர் கெடுக என்றாகாது’ என்பது நேமிநாதச் சொற்படல 10 ஆம் நூற்பா உரை. ‘மேலைச்சேரிக்கோழி அலைத்தது என்றால், கீழைச்சேரிக் கோழி அலைப்புண்டது என்பது சொல்லாமல் முடிந்தது. இஃது அருத்தாபத்தி’ என்பர் நேமிநாத உரையாசியர். (சொல்.10) இதனையும் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார். குடம் வீழாமலேயே குடஞ்சுமந்தான் விழுதலும் உண்டு என்பது. |