‘தெண்கடல்திரை மிசைப்பாயுந்து................ தண்குரவைச் சீர்தூங்குந்து............. எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து ...................மிழலை’
எனச் செய்யும் என்னும் பெயரெச்சமும், உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான் எனவும் உண்டு பருகூத் தின்னுபு வந்தான் எனவும்
ஒரு வாய்பாட்டானும் பலவாய்பாட்டானும் வினையெச்சமும்சொல்முறை முடியாது அடுக்கிவந்து பொருள்செல் மருங்கின்ஒரு சொல்லால் முடிந்தவாறு காண்க. இவற்றுள் செய்யும் என்னும் பெயரெச்சம் அடுக்கிவிழலை’ என்னும் ஒருபெயர் கொண்டு முடிந்துழித் |