சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-39,40637

  
 

‘நீயிர் நீஎன வரூஉம் கிளவி
பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள.’

‘ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை.’

‘இன்ன பெயரே இவைஎனல் வேண்டின்
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்.’

‘எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே.’

‘நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயி னான.’

‘பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பால்தோன்றா
ஆங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர்.’

‘ஏய்ந்த நிகழ்காலத் தியல்வினையால்- வாய்ந்த
உயர்திணைப் பாலொருமை தோற்றும்.’

‘பொதுப்பெயர்.........பெயர்வினை தாமே.’

 



தொல்.சொல்.188

191



193, மு.வீ.பெ.45


தொல்.சொல்.225


173


நே.சொல்.37



நே.சொல்.38
நன்.359

தொகைநிலைத் தொடர்ச்சொல்
 

334
 
பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய பொருளின் முட்டுங் காலை
வேற்றுமை உருபும் உவம உருபும்
உம்மையும் தம்இடை ஒழிய ஒட்டியும்
ஒழிவதுஒன்று இன்றி ஒன்றொடுஒன்று ஒட்டியும்
இரண்டும் பலவும் ஆக ஒற் றுமைப்பட்டு
ஒருசொலின் இயல்வன தொகைநிலைத் தொடர்ச் சொல்.