நோக்கி நகும்- நோக்கி- காலமுன் மருந்து எமக்கு- எமக்கு- காலபின். என்மனார்- நீந்துவர்- என்பன தேவைப்பட்ட பொழுதே ஆசிரியர்- சேர்ந்தார்- என்பன கொள்ளப்பட்டன என்க. ‘இனிக் குறிப்பெச்சத்திற்கு’ என்ற பகுதி நச்சினார்க்கினியர் கூற்றை மறுத்தற்கு எழுந்ததாம். சொல் என்னும் சொல் எஞ்சி நிற்பது சொல்லெச்சம் என்பார் கூற்று நலிந்து கொண்ட பொருளாகக் கொள்ளப்படுகிறது. |