சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-69,70721

விளக்கம்
 

சுண்ண மொழிமாற்று என நாற்சீரடி இரண்டனுள் கொள்ளுவர் தொல்காப்பியனார்.
‘சுரையாழ’ என்ற பாட்டினை நான்கடி வெண்பாவாக்கி,

‘கரையாடக் கெண்டை கயமாட மஞ்ஞை’
                    என்பதனை முதலடியாகத் தமிழ் இலக்கணத் தெளிவு என்றதால் கூறும்.

“ஒன்றற்கு ஒன்று பொருந்தியது என்பார் ‘ஏற்ற பொருளுக்கு என்றார்; இது
பண்டமாற்றுப் போறலின் இரண்டு மொழியும் அவை கொள்ளும் இரண்டு பயனிலையும்
வந்தல்லது மொழிமாற்றுதல் கூடாது” என்பது நன்னூல் விருத்தி உரை.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘சுண்ணந்தானே
பட்டாங் கமைந்த ஈரடி எண்சீர்
ஒட்டுவழி அறிந்து துணித்தனர் இயற்றல்.’

முழுதும்
‘மொழிமாற்று என்ப மொழிகள்தம் பயன்படும்
வழிபெயர்த்து ஓரடி வரையுட் கொளினே.
 



தொல்.சொல்.460
நன்.413, மு.வீ.செயயுளணி.23


தொ.வி.307
 

நிரல்நிறைப் பொருள்கோள்
 

364 பெயரும் வினையும்ஆம் சொல்லையம் பொருளையும்
வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே.
 

 

இது நிறுத்த முறையானே நிரல்நிறைப் பொருள்கோள் வருமாறு கூறுகின்றது.