‘காமவிதி’ என்ற பாடலில் காவி கண், மதி முகம், மென் மருங்குல் துடி, செய்யவாய் கனி, காந்தள் கை, குரும்பை கொங்கை- என்ற நிரல்நிறை காண்க. ‘வெண்பா முதலாக’ என்ற பாடலில் ‘வெண்பாமுதலாக’ என்ற தொகையை விளக்கி வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி எனக்கொண்டு, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்ற வருணங்களை நிரலே புணர்த்தவாறு. எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் மயிலைநாதர் சொற்றனவே. |