இது முழு அடிகளையே இடம் மாற்றி அமைக்கும் பொருள்கோள்: இதன்கண் ஒவ்வோரடியிலும் பொருள் முற்றி நிற்கும். அறம்.........புகும், தாயை........புகும்- யாற்றுநீர். அவர்.......இருந்தேம், இவளும்..........உருத்திரனும்- நிரல்நிறை. தாயை...........வணங்கினான்- பூட்டுவில். |