பக்கம் எண் :

16 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

166.

தன்மை முன்னிலை படர்க்கை என இடம்மூவகைத்து என்பது

8

167.

படர்க்கை வினைமுற்றும் பெயரும் திணை பால்அனைத்தும் காட்டும்;
ஆனால் தன்மை முன்னிலைவினைமுற்றுக்களும் பெயர்களும்
ஒருமைப்பன்மைப்பாலே காட்டும் என்பது

9

168.

இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉஎன மூவகைப்படும்
இயல்புவழக்கு; இடக்கர்அடக்கு, மங்கலம், குழூஉக்குறி என மூவகைப்படும் தகுதிவழக்கு என்பது

10

169.

பலவகைத் தாதுக்களான் இயற்றப்பட்ட உடல்உயிர்க்கு இடனாதல்போலப்
பலவகைச் சொல்லான் பொருட்கு இடனாமாறு சான்றோர் அணிபெறச்
செய்வனவே செய்யுள் என்பது

11

170.

ஆகுபெயர்-வினைக்குறிப்பு-அன்மொழி-விகாரம்-முதல்-தொகை-தகுதி-குறிப்பு-முதலியன குறிப்புமொழி, அல்லன வெளிப்படை மொழி என்பது

12

171.

சொல் இயற்சொல் திரிசொல் என இருவகைத்து;அவை பெயர் வினை இடை உரி என நால்வகைய;இவையன்றித் திசைச்சொற்களும் வடசொற்களும்
உள என்பது

13

172.

செந்தமிழ்ச் சொல்லாய்த் திரிபின்றி எல்லோரானும் பொருள்
விளங்கிக்கொள்ளப்படுவது இயற்சொல் என்பது

14

173.

திரி சொல்லாவது ஒரே பொருளைக்குறிக்கும் பலசொல்லாகியும், பலவேறு பொருளைக் குறிக்கும்ஒரு சொல்லாகியும் இருபகுதிப்பட வரும் என்பது

15