பக்கம் எண் :

நூலமைப்பு21

 

தொல்காப்பியனார் கூறிய பொருண்மை சுட்டல்முதலிய ஆறும் இம்மூன்றனுள்
அடக்கப்பட்டனஎன்பதும்

39

198.

பெயர் வெளிப்படையாக நின்று பயனிலைகோடல் செவ்விது என்பது

40

199.

இரண்டாம் வேற்றுமை உருபு ஐ என்பது;பொருள் செயப்படுபொருள்; அஃது
இயற்றப்படுதல், வேறுபடுக்கப்படுதல் எய்தப்படுதல்எனமூவகைத்து; அவை
விரியான் இருபத்தெட்டுவகைப்படும் என்பது

41

200.

மூன்றாம்வேற்றுமையின் உருபுகள் ஆல் ஆன்ஓடு என்பன; அவை
கருவி-கருத்தா - உடன்நிகழ்வு என்ற பொருள்களில், ‘அதனின்இயறல்’
முதலாக ‘இன்ஆன்ஏது’ ஈறாக வரும்என்பது

42

201.

நான்காம்வேற்றுமையின் உருபு கு என்பது;அது கொடை - பகை - நேர்ச்சி-
தகவு - அதுஆதல் - பொருட்டு - முறை முதலிய பொருள்களில், ‘அதற்கு
வினைஉடைமை’ முதலியவற்றின்கண் ‘இதற்குஇது’ எனவரும் என்பது.

43

202.

ஐந்தாம்வேற்றுமையின் உருபு இல் இன் என்பன;அவை நீங்கல் - ஒப்பு -
எல்லை - ஏது என்றபொருள்களில், ‘இதனின் இற்று இது’ என்றுபொருள்பட,
வண்ணம் முதலிய சொற்களைக்கொண்டு முடியும் என்பது.

44

203.

ஆறாம் வேற்றுமை ஒருமை உருபுகள் அது ஆதுஎன்பன; பன்மை உருபு அ
என்பது; அதுபண்பு-உறுப்பு-ஒன்றன் கூட்டம்- பலவின் ஈட்டம்-திரிபின்
ஆக்கம் என்ற தற்கிழமைப் பொருள்