216. | த-ந-நு-எ என்பனவற்றை முதலாகக் கொண்டனகர ளகர ரகரஈற்றுச்சொற்களும், வினாவையும்சுட்டையும் முதலாக உடைய ஐம்பாற் சொற்களும், தாம் - தான் - என்ற சொற்களும் விளிஏலா என்பது |
58 |
217. | வேற்றுமை மயக்கமாவது பொருள்மயக்கம்உருபுமயக்கம் என இருவகைப்படும் என்பது |
59 |
218. | தன் பொருளில் தீராது பிறிது ஒன்றன் பொருட்கண் சேறலே பொருள்மயக்கம் என்பது |
60 |
219. | தென் பொருளில் தீர்ந்து பிறிது ஒன்றன் பொருட்கண் சேறலே உருபு மயக்கம் என்பது |
61 |
220. | பொருள்மயக்கம், உருபுமயக்கம் இவற்றைஆராய்ந்து உணரும் திறனும், இவற்றிற்குஉரியஎடுத்துக்காட்டுக்களும் இவை என்பது |
62 |
221. | முதற்சொல் ‘ஐ’ உருபு பெறின் சினைச்சொல்‘கண்’ உருபு பெறுதலும், முதற்சொல் ‘அது’உருபு பெறின் சினைச்சொல் ‘ஐ’ உருபுபெறுதலும் சிறுபான்மை இரண்டும் ‘ஐ’ உருபு பெறுதலும்பிறவும் ஆம் என்பது |
63 |
222. | முதலும் சினையும் சொல்லுவோர் குறிப்பான்உணரப்படுவன என்பதும், பிண்டப்பெயரும்முதற்சினைப் பெயர்களின் இயல்பில் உருபுஏற்கும் என்பதும் |
64 |
223. | ஐ - ஆன் - கு என்ற மூன்று உருபும் உயர்திணைப் பெயரிடத்து வரின் செய்யுட்கண் அகரமாகத் திரியும் என்பது, ஆன் என்ற உருபு உயர்திணைக்கண் அன்றி அஃறிணைக் கண்ணும்அகரமாகத் திரியும் என்பதும் மரபு என்பது |
| | 65 |