268. | மற்றை என்ற இடைச்சொல் முன் சுட்டப்பட்டதற்கு இனப்பொருளைக் குறித்து நிற்கும்என்பது |
18 |
269. | கொல் என்ற இடைச்சொல், ஐயப்பொருளிலும்அசைநிலையாகவும் வரும் என்பது |
19 |
270. | மன்ற என்ற இடைச்சொல் தேற்றப்பொருளில்வரும் என்பது |
20 |
271. | தஞ்சம் என்ற இடைச்சொல் எளிமை என்றபொருளில் வரும் என்பது |
21 |
272. | ஒடு என்ற இடைச்சொல்லும், தெய்ய என்றஇடைச்சொல்லும் இசைநிறையாய் வரும்என்பது |
22 |
273. | ஆங்க என்ற இடைச்சொல் அசைநிலையாகவும்,அந்தில் என்ற இடைச்சொல் அசைநிலையாகவும்இடப்பொருள் குறித்தும் வரும் என்பது |
23 |
274. | அம்ம என்ற இடைச்சொல் கேட்பித்தல் என்றபொருளிலும், அசைநிலையாகவும் வரும் என்பது |
24 |
275. | மா என்ற இடைச்சொல் வியங்கோள் வினையைஅடுத்து அசை நிலையாய் வரும் என்பது |
25 |
276. | மியா- இக - மோ- மதி- அத்தை - இத்தை-வாழிய- மாள- ஈ- யாழ என்பன முன்னிலைக்கண் வரும் அசைச்சொற்களாம் என்பது |
26 |
277. | யா- கா- பிற- பிறக்கு- அரோ- போ- மாது-இகும்- சின்- குரை -ஓரும்- போலும்- இருந்து-இட்டு- அன்று- ஆம்- தான்- தாம்- என்- ஆன்-என்ப- இசின்- ஐ- போல்வதும்- ஆகஆக-ஆகல்ஆகல்- என்பது என்பது என்பன மூவிடங்களிலும் வரும் அசைச்சொற்களாம்என்பது |
27 |