| ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாய்தல்- உள்ளதன்நுணுக்கம்பிணை, பேண்-பெட்புபையுள், சிறுமை- நோய்வெறுப்பு, உறப்பு- செறிவுஇலம்பாடு, ஒற்கம்- வறுமைஞெமிர்தல், பாய்தல்- பரத்தல்பேம், நாம், உரும்- அச்சம்கருப்பு, சிவப்பு- வெகுளிபரவல், பழிச்சல்- வழுத்துஎன இவ்வாறு தாம் பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்தும் குறிப்புப் பொருளில்வரும் உரிச் சொற்கள் என்பது | 2 | 282. | ஏற்றம்- நினைவு, துணிவு விறப்பு, - செறிவு, வெருவல் பணை- பிழைத்தல், பெருப்பு தா- வலிமை, வருத்தம் செழுமை- வளன், கொழுப்பு விழுமம்- சிறப்பு, சீர்மை,, இடும்பை நனவு- களன், அகலம் மத- மடன், வலி, மிகுதி, வனப்பு கடி- வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரை, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், முன்றேற்று, ஐயம், கரிப்பு, மணம் எனத் தாம் ஒன்றாய் நின்று பல பொருள் உணர்த்து குறிப்புப் பொருளில் வரும் உரிச் சொற்கள் இவை என்பது | 3 | 283. | குரு, கெழு, நிறம்நொசிவு, நுழைவு, நுணங்கு- நுண்மைஎனத்தாம் பலவாய் நின்று ஒருபொருள்உணர்த்தும் பண்புப்பொருளில் வரும் உரிச்சொற்கள் இவை என்பது | 4 |
|
|
|