284. | வார்தல் - நேர்வு, நெடுமை போகல் - நேர்வு, நெடுமை ஒழுகல் - நேர்வு, நெடுமை தட - பெருமை, கோட்டம் கய - பெருமை, மென்மை நளி - பெருமை, செறிவு எனத்தாம் ஒன்றாய் நின்று பல பொருள் உணர்த்தும் பண்பு பற்றிய உரிச்சொற்கள் இவைஎன்பது | 5 | 285. | கம்பலை, சும்மை - அரவம்துவைத்தல், சிலைத்தல், இயம்பல்- இசைஎனத் தாம் பலவாய் நின்று பலபொருள்உணர்த்தும் இசை பற்றிய உரிச்சொற்கள் இவை என்பது | 6 | 286. | கலி - அரவம். செருக்குஅழுங்கல் - அரவம், இரக்கம், கேடுஇரங்கல் - இசை, கழிந்த பொருள்எனத்தாம் ஒன்றாயிப் நின்று பல பொருள்உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்பது | 7 | 287. | இவ்வுரிச்சொற்கு இப்பொருள் உரியது என்பதனை வரலாற்று முறைமையான் முன்பின் வரும்சொற்களைக் கொண்டு உணர்தல் வேண்டும்என்பது | 8 | 288. | கூறப்பட்ட உரிச்சொற்களுக்கு வேறு பொருள்உளவேனும் அவற்றையும் கொள்க என்பது | 9 | 289. | உரிச்சொற்களைப் பகுதி விகுதிகளாகப் பகுத்துக்காணும் பகுபதங்களாகக் கொள்ளற்க என்பது | 10 | 290. | உரிச்சொற்கள் பலவாதலின் அவற்றை வரையறுத்து உணர்த்தல்இயலாதுஆதலின், அவறறை |
|
|
|