338. | வினைத்தொகையாவது முதல்நிலை வினை பிறி தொருசொல்லொடு தொக்க தொகையாற்றலால் காலம் விளக்கும் இயல்பிற்று என்பது |
44 |
339. | பண்புத்தொகையாவது வண்ணம் வடிவு அளவு சுவை முதலிய பொருள்களில் முதல்மொழி அடைமொழியாகவும் பின்மொழி அடைகொளியாகவும் அமைய ‘இன்னது இது’ என்ற பொருண்மைக்கண் வரும் இயல்பிற்று என்பதும், இருபெயர் பண்புத்தொகைபோல ஒட்டி வருவன இருபெயரொட்டுப் பண்புத்தொகையாம் என்பதும் |
45 |
340. | அளவின் பெயர் - எண்ணியற்பெயர்- நிறைப் பெயர்- எண்ணின்பெயர் - என்ற பொருள்களில் இருபெயரும் பல பெயரும் ‘உம்’ இடை ஒழிய ஒட்டி ஒருசொல் நீர்மையவாய் வரும் இயல்பிற்று உம்மைத் தொகை என்பது |
46 |
341. | வேற்றுமைத்தொகை - உவமத்தொகை- வினைத்தொகை- பண்புத்தொகை- உம்மைத்தொகை என்ற ஐவகைத்தொகைகளின் புறத்தும் அன்மொழித்தொகை தோன்றும் என்பது |
47 |
342. | தொகைச்சொற்களின் பொருள் முன்மொழி, பின்மொழி பன்மொழி, புறமொழி என்ற நான்கிடங்களுள் ஒன்று பற்றிச் சிறக்கும் என்பது |
48 |
343. | உம்மைத்தொகை உயர்திணைக்கண் வருமாயின் பலர்பாற்சொற் போல ஈற்றான் பன்மை உணர்த்தி நிற்கும் இயல்பிற்றாய்ப் பன்மைவினை கொண்டே முடியும் என்பது |
49 |