| ‘உருகதிர் ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த’ | புறம்.160 | என-உரு-உட்கும். | | ‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ | நற்.1 | எனவும், | | ‘புரைதீர் கேள்விப் புலவ ரான’ எனவும் புரை (முறையே) உயர்வும் குற்றமும், ‘மல்லல்மார்பு அடுத்தனம் புல்லுமாறு எவனோ’ | | என- மல்லல்- வளனும். | | ‘ஏகல் அடுக்கத்து இருள்அறைச் சிலம்பின்’ | அகம்.52 | என-ஏ-பெருக்கமும், | | ‘விசும்புஉகந்து ஆடாது இரைதேர்ந்து உண்ணாது’ | | என-உகப்பு-உயர்வும், | | ‘உவந்துஉவந்து- ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇ’ | அகம்.35 | என-உவப்பு- உவகையும், | | ‘பயவாக்- களர் அனையர் கல்லா தவர்’ | குறள்.406 | எனப் பயப்பு பயனும், | | வளம்மலி யுறுக்கும் உளமி லாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ’ | புறம்-190 | என- இயைபு- கூட்டமும், (வளன்வலியுறுக்கும் என்பது இன்றுள்ள பாடம்) | | வயக்கஞ்சால் சீர்த்தி’ | | எனச் சீர்த்தி- மிகுபுகழும், | | ‘இரவரல் மாலையனே’ | குறிஞ்சிப்-239 | என-மாலை- இயல்பும், |
|
|
|