பக்கம் எண் :

484 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

அமைதி
 

‘உணராதவற்றை உணர்ந்தவை சார்த்தி உரைப்பன உரிச்சொல்’ என்பதன் விளக்கமே எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்’ என்று உட்கொள்ளின், மேற்காணும் ஐய வினா தேவையற்றதாகும்.


ஒத்த நூற்பா
 

  முழுதும் தொல்.சொல்.39


உரிச்சொல் இயல்
உரைவிளக்கம் முற்றும்.