மலையொடு பொருத மால்யானை மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் மழை பெய்தற்கு முழங்கும் மழை பெய்தெனப் புகழ் பெற்றது மழை பெய்தென மரம் குழைத்தது மழை பெய்யக் குளம் நிறைந்தது மழை பெய்யப் புகழ் பெற்றது மழை பெய்ய மரம் குழைத்தது மழை பெய்யிய முழங்கும் மழை பெய்யியர் எழுந்தது மழை பெய்யின் குளம் நிறையும் மழை பெய்யின் புகழ் பெறும் மழை மழை என்கின்றன பைங்கூழ் மனை வாழ்க்கையின் பற்றுவிட்டான்- மனை வாழ்க்கைக்குப் பற்றுவிட்டான் மன்றுபாடு அவிந்தது மாணாக்கர்க்கு அறிவு கொடுத்தான் மாவும் மருதும் ஓங்கின முடத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க முடவன் வந்தான்; அவற்குச் சோறுகொடுக்க மெய் உணரின் வீடு எளிதாம் மேலைச்சேரிக் கோழி அலைத்தது; கீழைச்சேரிக் கோழி அலைப்புண்டது மேனி எல்லாம் பசலையாயிற்று | பெ.42 வி.21 ” ” ” ” ” வி.21,22 வி.21 ” வி.20,21 வி.21 பொ.53
பெ.62 பொ.40 பெ.43 பொ.26 பொ.22
வி.20
பொ.28 பெ.31 |