வந்தனர், வந்தார், வருப, பாடன்மார் எமரே - பலர்பால் வந்தது, பொருட்டு (பொருளை உடைத்து) பாடிற்று - ஒன்றன்பால். வந்தன, வாரா - பலவின்பால் வந்தனென், வந்தனன், வருவல் வருவேன், உண்கு, உண்டு, வருது, சேறு (செல்வேன்) வந்தனம், வந்தாம் வந்தனெம், வந்தேம், வந்தோம், உண்கும், உண்டும், வந்தும், சென்றும். |  | தன்மை | | | | உண்டனை, உண்டாய், உண்டி, உண்ணல், அழால், அழேல், சொல்லிக்காண் உண்டனீர், உண்டீர், உண்ணும், உண்மின். |  | முன்னிலை | முன்னிலைக்குரிய ஈறுகள் இலக்கணவிளக்கம் 238 ஐ ஒட்டிக் கூறப்பட்டுள்ளன; ஏனைய நன்னூலைத் (325) தழுவியன. பாட விளக்கம் : ‘அன்னென்’ (2வது வரி) அன்னேன் என்று திருத்தப்பட்டுள்ளது ஏனெனில் முன்னரே ‘என்’ என்பது வந்துள்ளது. ‘ஏவலிலும்மு (4-வது வரி) என்ற மூலபாடம் ‘ஏவலிலும்மின்’ என்று திருத்தப்பட்டுள்ளது. 51. | ஈறு,முத னிலைதிரிதல், திரியாமை, விப்பி, இவற்றினிணைந்திடல், வெவ்வேறு உறலாய்,எண் வகையா மாறில்பிற வினையே;அப் பிறவினைதன் வினையாய் வருதலுமா(ம்); முதனிலையின் றியுந்தொழிற்பேர் உளவாம்; ஈறிலாத்தொ ழிற்பெயர்எச் சமு(ம்) முற்றுமாகும்; உண்டுஇன்மை யன்மைக்கும்படும் வேண்டுஞ், செயும்,யார், வேறுஎவனாங் குறிப்பல்லால் உம்,மாரை க,ய,ர மெய்யின்வியங் கோள்;எச்சம் பொதுவாய் முற்றிடுமே. (5) | பிறவினை, தொழிற்பெயர், இருதிணைப்பொதுவினை ஆகியன விளக்கப்படுகின்றன. உரை : முதனிலை திரிந்தும், திரியாமலும், இருவகை வினையின் இறுதியிலும் ‘விப்,பி’ விகுதி இணைந்தும், இருவகை |