மூன்றாம் வேற்றுமையும் முதல் வேற்றுமையும் ஒன்றாகும் என்றது இரண்டும் கருத்தாப் பொருளில் வரும் என்பதாகும். இராமன் இராவணனைக் கொன்றான். இதில் இராமன் கருத்தா; அது முதல் வேற்றுமையாக வந்துள்ளது. இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்-இதில் இராமன் மூன்றாம் வேற்றுமைக் கருத்தாப் பொருளில் வந்துள்ளது. முன் மொழியில் பொருள் சிறந்து நிற்றல் : வேங்கைப் பூ பின் மொழியில் ’’ : நீர்க்குவளை இரு மொழியில் ’’ : இராப்பகல் அன் மொழியில் ’’ : பொற்றொடி - (இது பெண்ணைக்குறிக்கும்போது மட்டுமே) தொகாநிலை முற்று : உண்டான் சாத்தன் பெயரெச்சம் : படித்த மாணாக்கன் வினையெச்சம் : உழைத்து உயர்ந்தான் பெயரும் உருபும் ஏற்றசொல்: முதல் வேற்றுமை : உழைப்பு வென்றது 2ஆம் ’’ : குறளைக் கற்றான் 3ஆம் ’’ : கையால் எழுதினான் 4ஆம் ’’ : நண்பனுக்குக் கொடுத்தான் 5ஆம் ’’ : ஊரிலிருந்து வந்தான் 6ஆம் ’’ : வள்ளுவருடைய நூல் 7ஆம் ’’ : பல்கலைக்கழகத்தில் படித்தான் இடைச்சொல் தொடர் : மாணவர்களே! படியுங்கள் உண்மையே பேசு |