பக்கம் எண் :

374மாறனலங்காரம்

“விருந்துபுறத்ததாத்தானுண்டல்சாவா
 மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று”
(594)

“இன்சொலாலீரமளைஇப்படிறிலவாஞ்
 செம்பொருள்கண்டார்வாய்ச்சொல்”
(595)

“எந்நன்றிகொன்றார்க்குமுய்வுண்டாமுய்வில்லைச்
 செய்ந்நன்றிகொன்றமகற்கு”
(596)

“நன்றேதரினுநடுவிகந்தாமாக்கத்தை
 யன்றேயொழியவிடல்”
(597)

“ஒருமையுளாமைபோலைந்தடக்கலாற்றி
 னெழுமையுமேமாப்புடைத்து”
(598)

“மறப்பினுமோத்துக்கொளலாகும்பார்ப்பான்
 பிறப்பொழுக்கங்குன்றக்கெடும்”
(599)

“அறன்வரையானல்லசெயினும்பிறன்வரையாள்
 பெண்மைநயவாமைநன்று”
(600)

“அகழ்வாரைத்தாங்குநிலம்போலத்தம்மை
 யிகழ்வார்ப்பொறுத்தறலை”
(601)

“அழுக்காறெனவொருபாவிதிருச்செற்றுத்
 தீயுழியுய்த்துவிடும்”
(602)

“நடுவின்றிநன்பொருள்வெஃகிற்குடிபொன்றிக்
 குற்றமுமாங்கேதரும்”
(603)

“கண்ணின்றுகண்ணறச்சொல்லினுஞ்சொல்லற்க
 முன்னின்றுபின்னோக்காச்சொல்”
(604)

“பல்லார்முனியப்பயனிலசொல்லுவா
 னெல்லாருமெள்ளப்படும்”
(605)

“மறந்தும்பிறன்கேடுசூழற்கசூழி
 னறஞ்சூழுஞ்சூழ்ந்தவன்கேடு”
(606)

“ஒப்புரவினால்வருங்கேடெனினஃதொருவன்
 விற்றுக்கோட்டக்கதுடைத்து”
(607)