“ஈத்துவக்குமின்பமறியார்கொறாமுடைமை வைத்திழக்கும்வன்கணவர்” | (608) |
“புகழ்படவாழாதார்தந்நோவார்தம்மை யிகழ்வாரைநோவதெவன்” | (609) |
“அருட்செல்வஞ்செல்வத்துட்செல்வம்பொருட்செல்வம் பூரியார்கண்ணுமுள” | (610) |
“அவிசொரிந்தாயிரம்வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமைநன்று” | (611) |
“தவஞ்செய்வார்தங்கருமஞ்செய்வார்மற்றல்லா ரவஞ்செய்வாராசையுட்பட்டு” | (612) |
“வலியினிலைமையான்வல்லுருவம்பெற்றம் புலியின்றோல்போர்த்துமேய்ந்தற்று” | (613) |
“உள்ளத்தாலுள்ளலுந்தீதேபிறன்பொருளைக் கள்ளத்தாற்கொள்வேமெனல்” | (614) |
“பொய்யாமைபொய்யாமையாற்றினறம்பிற செய்யாமைசெய்யாமைநன்று” | (615) |
“இறந்தாரிறந்தாரனையர்சினத்தைத் துறந்தார்துறந்தார்துணை” | (616) |
“பிறர்க்கின்னாமுற்பகற்செய்யிற்றமக்கின்னா பிற்பகற்றாமேவரும்” | (617) |
“அறவினையாதெனிற்கொல்லாமைகோறல் பிறவினையெல்லாந்தரும்” | (618) |
“ஒருபொழுதும்வாழ்வதறியார்கருதுப கோடியுமல்லபல” | (619) |
“இயல்பாகுநோன்பிற்கொன்றின்மையுடைமை மயலாகுமற்றும்பெயர்த்து” | (620) |
“ஐயுணர்வெய்தியக்கண்ணும்பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு” | (621) |
|
|
|