இரப்புச் சொற்கள் சூ. 48 | 319 |
வெள் இஃது இரவின் கிளவியாவன இவையெனக் கூறுகின்றது. இ-ள் : ஈதா கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒன்றை யிரத்தற்கண் வரும் சொல்லாகும் இடம் உடைய, எ-று. இவை இரத்தற் பொருளில் மட்டுமன்றி ஈச்சிறகு, கொடுங்கோல், தாவில் நன்பொன் எனப் பிறபொருள் மேலும் வருதலுடைமையால் ‘இரவின் கிளவியாகிடனுடைய’ என்றார். ஆதி ஈ தா கொடு என்னும் மூன்று சொற்களும் ஒன்றை வேண்டி நிற்கும் சொல்லாக இடம் பெறுகின்றன. ஈ என்பது வழங்கும் மரபு 439. | அவற்று | | ளீயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (49) | | | | (அவற்றுள் ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.) |
ஆ. மொ. இல. Of them, the word ‘I’ is used by an inferior. பி. இ. நூ. நன். 407 ஈ................இழிந்தோன்................இரப்புரை முத்து ஓ. 110. அவற்றுள் ஈ என் கிளவி இழிந்தோன் இரப்புரை |